sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

அரூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : செப் 16, 2025 02:14 AM

Google News

ADDED : செப் 16, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் அரூர் பஸ் ஸ்டாண்டில், தள்ளுவண்டி கடைகள் மற்றும் தரைக்கடைகளை, நகராட்சி துாய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தியதால், ஆத்திரமடைந்த வியாபாரிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்துக்கு இடையூறாக வழிப்பாதையை ஆக்கிரமித்து தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி கடைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு பல்வேறு இடையூறு ஏற்படுவதாக, நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் சென்றது.

அதை தொடர்ந்து, நகராட்சி கமிஷ்னர் சேகர் (பொறுப்பு) தலைமையில், அலுவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள், நேற்று மதியம், 1:00 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகள் சிலர், அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us