sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மின் மோட்டார் ஒயர் திருடியவருக்கு 'காப்பு'

/

மின் மோட்டார் ஒயர் திருடியவருக்கு 'காப்பு'

மின் மோட்டார் ஒயர் திருடியவருக்கு 'காப்பு'

மின் மோட்டார் ஒயர் திருடியவருக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 25, 2025 01:48 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த ஜெயமாணிக்கம், 66. இவர் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த, 22 அன்று அவரது விவசாய கிணற்றில் பாலக்கோடு அடுத்த, சாமனுாரை சேர்ந்த சேகர், 37 மற்றும் ராஜா, 48 ஆகிய இருவரும் மின் மோட்டார் ஒயர்களை திருடியது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன், சேகரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பிச்சென்ற ராஜாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us