sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வேண்டுகோள்

/

ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வேண்டுகோள்

ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வேண்டுகோள்

ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வேண்டுகோள்


ADDED : ஜூலை 25, 2024 01:40 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில், பேதாதம்பட்டி பிரதான சாலையில் இருந்து, லிங்காபுரத்-திற்கு ஏரிக்கரை வழியாக, செல்லும் ஒரு கி.மீ., சாலை ஜல்லிக்-கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், விளைபொ-ருட்கள், காய்கறிகளை கொண்டு செல்லும் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள இச்சாலையை சீரமைக்கக்-கோரி, பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்-கையும் எடுக்கவில்லை. எனவே, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us