sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஏ.டி.எம்., மையத்தில் தவறவிட்ட ரூ.10,000 உரியவரிடம் ஒப்படைப்பு

/

ஏ.டி.எம்., மையத்தில் தவறவிட்ட ரூ.10,000 உரியவரிடம் ஒப்படைப்பு

ஏ.டி.எம்., மையத்தில் தவறவிட்ட ரூ.10,000 உரியவரிடம் ஒப்படைப்பு

ஏ.டி.எம்., மையத்தில் தவறவிட்ட ரூ.10,000 உரியவரிடம் ஒப்படைப்பு


ADDED : செப் 19, 2025 01:27 AM

Google News

ADDED : செப் 19, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் இயங்கி வரும் இந்தியன் வங்கி அருகே ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு ஊத்தங்கரை இந்திரா நகரை சேர்ந்த விஸ்வநாதன், 73, என்பவர் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, 10 ஆயிரம் ரூபாய் எடுக்க முயற்சித்த போது, பணம் வரவில்லை. கணக்கில் மட்டும் பணம் வந்ததாக காட்டியுள்ளது.

இதையடுத்து வங்கி மேலாளர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், சிறிது நேரம் கழித்து அதே ஏ.டி.எம்., மையத்தில் உப்பாரப்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயக்குமார், 34, என்பவர் பணம் எடுக்க வந்தபோது, ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்து, திடீரென 10 ஆயிரம் ரூபாய் வெளியே வந்துள்ளது.

உடனடியாக அந்த பணத்துடன் ஜெயக்குமார், ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷன் சென்று போலீசாரிடம் நடந்ததை கூறினார். உடனடியாக உரிய நபரை அழைத்து விசாரித்து, 10 ஆயிரம் ரூபாயை உரிமையாளர் விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனர். ஜெயக்குமாரை போலீசார் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us
      Arattai