sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்

/

மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்

மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்

மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்


ADDED : ஜூன் 25, 2025 01:50 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பாளையம்புதூரை சேர்ந்த சுந்தரம்மாள், 80. இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த, 22 அன்று காலை, 11:00 மணிக்கு மேய்ச்சலுக்கு சென்ற அவருடைய மாட்டை தேடிக்கொண்டு,

அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றவர் மாயமானார். அவரது மகன் சின்னசாமி அளித்த புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us