sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பள்ளியில் தாய் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

/

பள்ளியில் தாய் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பள்ளியில் தாய் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பள்ளியில் தாய் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி


ADDED : செப் 13, 2025 01:08 AM

Google News

ADDED : செப் 13, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தாயின் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, அரசு பள்ளியில் நடந்தது.

தர்மபுரி ஒன்றியம், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை மற்றும் மிஷன் இயற்கை சார்பாக, பள்ளி தலைமையாசிரியர் சின்னசித்தன் முன்னிலையில் மரக்கன்றுகளை மாணவ மாணவியர் நட்டு வைத்தனர்.

இதில், பங்கேற்ற வட்டார வள மைய பயிற்றுனர் பத்மாஸ்ரீ மாணவ, மாணவியரை பாராட்டி, நடப்பட்ட மரகன்றுகளுக்கு மாணவர்களின் தாயின் பெயரை சூட்டினார். அதனை தொடர்ந்து, மரக்கன்று நட்டு வைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ் ஆசிரியர் வெங்டேஷன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us