sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பேச்சு திறன், செவித்திறனை பரிசோதிக்க பிரத்யேக அறை திண்டுக்கல் மருத்துவமனையில் திறப்பு

/

பேச்சு திறன், செவித்திறனை பரிசோதிக்க பிரத்யேக அறை திண்டுக்கல் மருத்துவமனையில் திறப்பு

பேச்சு திறன், செவித்திறனை பரிசோதிக்க பிரத்யேக அறை திண்டுக்கல் மருத்துவமனையில் திறப்பு

பேச்சு திறன், செவித்திறனை பரிசோதிக்க பிரத்யேக அறை திண்டுக்கல் மருத்துவமனையில் திறப்பு


ADDED : ஜூன் 07, 2024 07:01 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காது,மூக்கு,தொண்டை பிரிவில் பேச்சு திறன்,செவித்திறனை பரிசோதிக்கும் பிரத்யேக அறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை காது,மூக்கு,தொண்டை பிரிவில் பேச்சுத்திறன்,செவித்திறனை மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகளை வழங்க ரூ.10 லட்சம் மதிப்பில் பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது. இதை டீன் சுகந்தி ராஜகுமாரி,கண்காணிப்பாளர் வீரமணி,துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு,டாக்டர் யோகானந்த் திறந்து வைக்க பயன்பாட்டிற்கு வந்தது.






      Dinamalar
      Follow us