sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி

/

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி


ADDED : ஜூலை 25, 2024 06:46 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை திண்டுக்கல் ரோட்டில் மூணாண்டிபட்டி அருகே ஊராளிபட்டி பிரிவு தனியார் வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது.

நேற்று அதிகாலை 3:30 மணிக்கு எலக்ட்ரிக் ரம்பத்துடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இயந்திரத்தை அறுத்து கொள்ளை அடிக்க முயற்சித்தனர். முயற்சி பலன் அளிக்கத்தால் கதவை மூடி விட்டபடி சென்று விட்டனர். ரூ.4.40 லட்சம் தப்பியது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us