sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : ஜூலை 18, 2024 04:59 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார், : வேடசந்துார் அரசு கலை,அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் ரேவதி, அலுவலக கண்காணிப்பாளர் காமிலா பேகம், கணிதத்துறை பேராசிரியர் திருமுருகன், அரசு வழக்கறிஞர் ஜெயராமன் பேசினர்.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், பேராசிரியர்கள் தமிழ்ச்செல்வி, அமுதவல்லி, நாகலட்சுமி, முத்துக்குமார், தங்கமணி, பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us