sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நல்லபிச்சம்பட்டியில் உத்திரியமாதா சப்பர பவனி

/

நல்லபிச்சம்பட்டியில் உத்திரியமாதா சப்பர பவனி

நல்லபிச்சம்பட்டியில் உத்திரியமாதா சப்பர பவனி

நல்லபிச்சம்பட்டியில் உத்திரியமாதா சப்பர பவனி


ADDED : ஜூலை 18, 2024 05:06 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செந்துறை, நத்தம் அருகே செந்துறை-நல்லபிச்சம்பட்டியில் உத்திரியமாதா சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஆறுசப்பரபவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நல்லபிச்சம்பட்டி உத்திரியமாதா சர்ச் திருவிழா ஜூலை 14ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் நவநாள் திருப்பலி ,15-ல் பொங்கல், அன்று இரவு தேர்பவனி நடந்தது.

16 மாலை பொதுபொங்கல், திருச்சி தென்கிழக்கு மாகான தலைவர் பேட்ரிக் ஜெயராஜ், பாதிரியார்கள் இணைந்து திருவிழா ஆடம்பர பாடல் கூட்டுத் திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வானவேடிக்கை முழங்க உத்திரிய மாதா அன்னை தேர் பவனி, புனிதர்களின் 5 சப்பர தேர் பவனிகளும் நடைபெற்றது.

இதில் ஏராளமனோர் கலந்து கொண்டு உத்திரிய மாதா அன்னை மற்றும் புனிதர்களை வழிபாடு செய்தனர்.

நேற்று சப்பரபவனி, திருப்பலி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.






      Dinamalar
      Follow us