sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

25 கிலோ குட்கா ரயிலில் பறிமுதல்

/

25 கிலோ குட்கா ரயிலில் பறிமுதல்

25 கிலோ குட்கா ரயிலில் பறிமுதல்

25 கிலோ குட்கா ரயிலில் பறிமுதல்


ADDED : செப் 15, 2025 06:58 AM

Google News

ADDED : செப் 15, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : மேற்குவங்க மாநிலம் புருலியா-- திருநெல்வேலி வரை புருலியா அதிவிரைவு ரயிலில், தென்மாவட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்துவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார் அதில் சோதனை நடத்தினர்.இதில் இன்ஜினுக்கு அருகே உள்ள பயணிகள் பொது பெட்டியின் சீட்டுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பேக்குகளில் 25 கிலோ குட்கா புகையிலை இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us