sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உணவு பாதுகாப்பு அலுவலர் மீது தாக்குதல்

/

உணவு பாதுகாப்பு அலுவலர் மீது தாக்குதல்

உணவு பாதுகாப்பு அலுவலர் மீது தாக்குதல்

உணவு பாதுகாப்பு அலுவலர் மீது தாக்குதல்


ADDED : செப் 24, 2025 06:08 AM

Google News

ADDED : செப் 24, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி, : பழநி ஜவஹர் நகர் பகுதியில் தடை புகையிலை பொருட்களை ஆய்வு செய்ய சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் , உதவியாளரை கடை உரிமையாளர் தாக்கினார்.

பழநி ஜவஹர் நகர் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே மளிகை கடையில் தடை குட்கா ,புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது.

தொப்பம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜஸ்டின் அமுல்ராஜ் 43, உதவியாளர் கருப்புசாமி 26, ஆகியோர் மளிகை கடையை ஆய்வு செய்ய சென்றனர்.

அப்போது கடை உரிமையாளர் ராஜவடிவேல் 56, அவரது மனைவி தமிழரசி 52, இருவரும் உணவு பாதுகாப்பு அலுவலர், ஊழியரை தாக்கினர்.

போலீசார் ஆய்வில் கடையிலிருந்த ஒரு கிலோ தடை புகையிலை, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கடைக்கு சீல் வைத்து ரூ. 50,000 அபராதம் விதித்தனர். பழநி டவுன் போலீசார் ராஜவாடிவேல், தமிழரசியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us