ADDED : ஜூன் 13, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: மோர்பட்டி மேற்கு தெரு பெட்ரோல் பங்க் ஊழியர் பிரதீபன் 28. இவரது வீடு அருகே அதே பகுதி ரத்தினமணி வீட்டு கழிவுநீர் பாய்வதால் தகராறு ஏற்பட்டது.
ரத்தினமணி 42, அவரது மனைவி பானு 40, உறவினர் நவீன் 22 , தாக்கியதில் படுகாயமடைந்த பிரதீபன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்கிய மூவரையும் வடமதுரை போலீசார் தேடுகின்றனர்.