sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஒற்றை யானையால் பயிர்கள் சேதம்

/

 ஒற்றை யானையால் பயிர்கள் சேதம்

 ஒற்றை யானையால் பயிர்கள் சேதம்

 ஒற்றை யானையால் பயிர்கள் சேதம்


ADDED : டிச 04, 2025 01:06 AM

Google News

ADDED : டிச 04, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்திரப்பட்டி: பழநி கோம்பைபட்டி பகுதியில் இரவு நேரங்களில் உலா வரும் ஒற்றை யானை விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

கோம்பைபட்டியில் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி அருகே விளை நிலங்களில் யானை உலாவருகிறது . அவற்றில் மா, கொய்யா, தென்னை,கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களாக இப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகம் உள்ளது. இரவில் உலா வரும் ஒற்றை யானை வனப்பகுதிக்கு அருகே உள்ள விளை நிலங்களில் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதம் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதில் வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us