/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
' கொடை' பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை
/
' கொடை' பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை
' கொடை' பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை
' கொடை' பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை
ADDED : செப் 15, 2025 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா அறிக்கை: பேரிஜம் ஏரிப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது.
அதனால் பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.