sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் ஓட்டிய கார் டூவீலரில் மோதி போலீஸ் பலி

/

போலீஸ் ஓட்டிய கார் டூவீலரில் மோதி போலீஸ் பலி

போலீஸ் ஓட்டிய கார் டூவீலரில் மோதி போலீஸ் பலி

போலீஸ் ஓட்டிய கார் டூவீலரில் மோதி போலீஸ் பலி


ADDED : மே 26, 2025 02:43 AM

Google News

ADDED : மே 26, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு,: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே போலீஸ்காரர் ஒட்டிய கார் மோதி டூவீலரில் சென்ற போலீஸ்காரர் பலியானார்.

ராமநாதபுரம் கீழச்செல்வனூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக வேலை செய்பவர் சதீஷ்குமார். குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு காரில் சென்றார்.

மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்த கணபதி 40. இவர் கூடல்நகர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிந்தார்.

இவர் மனைவி சங்கீதாவுடன் பழைய வத்தலக்குண்டு திருவிழாவில் பங்கேற்று விட்டு டூவீலரில் மதுரை நோக்கி சென்றார் (ஹெல்மெட் அணியவில்லை).

கார் வத்தலக்குண்டு அருகே குளத்துப்பட்டி அரசு பெண்கள் கல்லூரி அருகே வந்த போது எதிரே வந்த டூவீலரில் மோதியது.

டூவீலரை ஓட்டிய போலீஸ் கணபதி, மனைவி சங்கீதா 35, பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே கணபதி இறந்தார். சங்கீதா சிகிச்சை பெற்று வருகிறார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us