sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சந்தன மரக்கட்டை: பெண் உட்பட இருவரிடம் விசாரணை

/

சந்தன மரக்கட்டை: பெண் உட்பட இருவரிடம் விசாரணை

சந்தன மரக்கட்டை: பெண் உட்பட இருவரிடம் விசாரணை

சந்தன மரக்கட்டை: பெண் உட்பட இருவரிடம் விசாரணை


ADDED : செப் 24, 2025 06:11 AM

Google News

ADDED : செப் 24, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : சிறுமலையை சேர்ந்தவர் மீனா 45. இவரின் உறவினர் சங்கர். இருவரும் சிறுமலை அடர் வனப்பகுதியிலிருந்து காற்றுக்கு முறிந்த மரத்துண்டுகளை கட்டி எடுத்து வந்தனர்.

சோதனைச் சாவடியில் வனத்துறையினர் சோதனையில் 5 கிலோ சந்தன மரத்துண்டுகளை எடுத்துவந்தது தெரிந்தது.

விசாரணையில் 5 கி.மீ.,க்கு அப்பால் மலை உச்சியில் கீழே கிடந்த துண்டுகளை எடுத்து வந்ததாக தெரிவித்தனர். இருவரிடமும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us