நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை:அய்யலுார் கோம்பையில் விநாயகர், பகவதியம்மன் கோயில் திருவிழா 3 நாட்கள் நடந்தது. அம்மன் கரகம் பாலித்தல், மாவிளக்கு, அக்கினிச்சட்டி எடுத்தல், பழ சிறப்பு வைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன.
மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை செல்தலுடன் திருவிழா நிறைவடைந்தது.