sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இருவர் தற்கொலை

/

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை


ADDED : ஜன 27, 2024 05:32 AM

Google News

ADDED : ஜன 27, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : வடமதுரை தென்னம்பட்டி கவுடர் தெருவை சேர்ந்த முருகன் 37. டிராக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். டிராக்டர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் விரக்தியாகி முருகன்,தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

சித்துவார்பட்டி: வடுகபட்டியை சேர்ந்த செல்வம் மகள் சந்தோஷினி 15. வடமதுரை தனியார்பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.அரையாண்டு தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற விரக்தியில் விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்தார். வடமதுரை எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us