sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்

/

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்


ADDED : மார் 16, 2025 01:51 AM

Google News

ADDED : மார் 16, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்

காங்கேயம்:காங்கேயம் நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதி-2023ன்படி, காங்கேயம் நகராட்சியில், வணிக நிறுவனத்தின் பெயர், முதலில் தமிழில் இடம் பெற வேண்டும்.

வேறு மொழி பயன்படுத்த விரும்பினால், ஆங்கிலத்தில் இரண்டாவதாக இடம்பெற செய்ய வேண்டும். தமிழுக்கான அளவு ஆங்கில மொழிக்கான அளவு மற்றும் பிற மொழிகளுக்கான அளவு முறையே 5:3:2 என்று அமைய வேண்டும். நகராட்சி பகுதியில் இந்த விதிமுறையை அனைத்து கடை, நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும். இதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us