Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்

மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்

மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்


ADDED : ஏப் 09, 2025 01:38 AM

Follow on Google

ADDED : ஏப் 09, 2025 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மணல் கடத்திய லாரி பறிமுதல்விசாரித்தபோது டிரைவர் ஓட்டம்

டி.என்.பாளையம்:ஆப்பக்கூடலில் இருந்து மணல் லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக, கோபி தாசில்தார் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளிப்பட்டி அருகே வரப்பள்ளம் பாலம் அருகில், தாசில்தார் தலைமையிலான குழுவினர், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வந்த ஒரு லாரியை நிறுத்தி விசாரித்தனர். ஆப்பக்கூடல், ஒரிச்சேரிபுதுார், வள்ளியூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான லாரி என்பது தெரிந்தது. லாரியை ஓட்டி வந்தது பவானி, காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பதும் தெரிந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், மேற்கொண்டு

விசாரிக்க முயன்றபோது, அவர் தப்பி ஓடி விட்டாராம். இதையடுத்து லாரியை பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap