Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : செப் 28, 2024 01:31 AM

Follow on Google

ADDED : செப் 28, 2024 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளம்பெண் மாயம்

ஈரோடு, செப். 28-

ஈரோடு, கனிராவுத்தர் குளம் அருகே, பச்சபாளி மேடு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாசர். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மகள் ரோஸ்லின், 18; பிளஸ் 2 முடித்துவிட்டு, குமலன்குட்டை அருகே தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஒரு வாரமாக உடல் நிலை குறைவால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த, 26ம் தேதி மாலை முதல் காணவில்லை. நாசர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap