sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

25 நாட்டுக்கோழி திருட்டு

/

25 நாட்டுக்கோழி திருட்டு

25 நாட்டுக்கோழி திருட்டு

25 நாட்டுக்கோழி திருட்டு


ADDED : ஜூலை 14, 2024 03:12 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊதியூர்: காங்கேயம், ஊதியூர் அருகே நிழலி கிராமம், கவுண்டம்பாளை-யத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி, 50; தோட்டத்தில் கால்ந-டைகளுடன், 50க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளையும் வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோழிகளை தோட்டத்தில் அடைத்தார். நேற்று காலை சென்று பார்த்தபோது, 25 நாட்டுக்கோழிகளை காணவில்லை. அவர் புகா-ரின்படி ஊதியூர் போலீசார், கோழி திருடிய களவாணிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us