sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டிராக்டர் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலி

/

டிராக்டர் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலி

டிராக்டர் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலி

டிராக்டர் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலி


ADDED : ஜூலை 14, 2024 03:11 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த செங்காளிபாளையத்தை சேர்ந்த முத்துச்-சாமி மகன் சுரேந்தர், 20; அதே பகுதியை சேர்ந்தவர் மோகன் பிரசாத், 22; இருவரும் டிராக்டரில் நேற்று முன்தினம் இரவு சென்றனர்.

டிராக்டரை சுரேந்தர் ஓட்டி சென்றார். கோவை சாலையில் மேட்டுக்கடை அருகே சென்றபோது, கோவையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ், டிராக்டர் மீது மோதியது. டிராக்டரில் சிக்கிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, பல்-லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர் பரிசோத-னையில் சுரேந்தர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. மோகன் பிரசாத் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி குண்-டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us