sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாட்டு சர்க்கரை ஏலம் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

/

நாட்டு சர்க்கரை ஏலம் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நாட்டு சர்க்கரை ஏலம் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நாட்டு சர்க்கரை ஏலம் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு


ADDED : ஜூலை 14, 2024 03:10 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி :கவுந்தப்பாடியில் நாட்டு சர்க்கரை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நாட்டு சர்க்கரை ஏலம் நடப்பதாக, அத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் பழநி கோவில் தேவஸ்-தான நிர்வாகம் கொள்முதல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்-டது. இதனால், 1,795 நாட்டு சர்க்கரை மூட்டை வரத்தானது. ஆனால், பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம் ஏலத்தில் பங்-கேற்கவில்லை. இதனால் வரும், 16ம் தேதிக்கு ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us