Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓணம் கொண்டாட்டம்

ஓணம் கொண்டாட்டம்

ஓணம் கொண்டாட்டம்


ADDED : செப் 06, 2025 01:35 AM

Follow on Google

ADDED : செப் 06, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :கேரள மாநில மக்களின் முக்கிய விழாவான ஓணம் பண்டிகை, உலகம் முழுவதும் உள்ள மலையாளி மக்களால் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஈரோட்டில் வசிக்கும் கேரளவாழ் மக்கள் புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டனர்.

கருங்கல்பாளையம் கமலாநகரில் ஒரு வீட்டில் கேரள பெண்கள் ஒன்றிணைந்து, பல்வேறு பூக்களால் கதகளி உருவத்தில் கோலமிட்டனர். பின் கிருஷ்ணர் சிலை வைத்து ஓணம் பாட்டுப்பாடி கேரள மன்னர் மாகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.

மதியம் ஓணம் சத்யா எனப்படும் அவியல், பொறியல், கூட்டு, எரிசேரி என, 16 வகை உணவுகளை சமைத்து குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். ஒருசில வீடுகளில் சிறுவர், சிறுமிகளுக்கு மகாபலி சக்கரவர்த்தி வேடமணிந்தும் ஓணம் கொண்டாடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap