sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாடுகள் திருடிய 2 பேர் கைது

/

மாடுகள் திருடிய 2 பேர் கைது

மாடுகள் திருடிய 2 பேர் கைது

மாடுகள் திருடிய 2 பேர் கைது


ADDED : ஜூலை 17, 2024 02:26 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்;தாராபுரத்தை அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி, 70; இவர் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த இரு கறவை மாடுகள், கடந்த மாதம் திருட்டு போனது. பழனி புகாரின்படி அலங்கியம் போலீசார், களவாணிகளை தேடி வந்தனர்.

இது தொடர்பாக தாராபுரம், சென்னாக்கல்பாளையம் சுதாகர், 29; தளவாய்பட்டினம் ராஜா, 34, ஆகியோரை கைது செய்தனர். மாடுகளை திருடி கோவையில் விற்றதை ஒப்புக் கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us