sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓடும் போது தீப்பிடித்துஎரிந்த காரால் பரபரப்பு

/

ஓடும் போது தீப்பிடித்துஎரிந்த காரால் பரபரப்பு

ஓடும் போது தீப்பிடித்துஎரிந்த காரால் பரபரப்பு

ஓடும் போது தீப்பிடித்துஎரிந்த காரால் பரபரப்பு


ADDED : ஜூலை 17, 2024 02:29 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை;பெருந்துறையை அடுத்த மடத்துப்பாளையம், திருப்பதி கார்டனை சேர்ந்தவர் புகழேந்திரன், 47; பெருந்துறை தனியார் நிறுவன ஊழியர். மாருதி ஜென் காரில், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன் அருகில் நேற்று மதியம் சென்றார். அப்போது இன்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உடனடியாக காரில் இருந்து புகழேந்திரன் இறங்கிவிட்டார். அதேசமயம் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீருடன் சோப்பு நுரையை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us