ADDED : மே 31, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும், அவ்வப்போது மேகமூட்டமாகவும், குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கொடிவேரியில், 5 மி.மீ., மழை, பவானிசாகர் அணை-3.4, சத்தியமங்கலம்-3.2, குண்டேரிப்பள்ளம் அணையில்-1.2 மி.மீ., மழை பெய்துள்ளது.

