ADDED : அக் 13, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
 மாவட்டத்தில் சில  தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று 
முன் தினம் அதிகபட்சமாக சென்னிமலையில், 57 மி.மீ., மழை பெய்தது.
பிற
 இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-14, கொடுமுடி-34, 
பெருந்துறை-48, பவானி-27, கவுந்தப்பாடி-37.60, அம்மாபேட்டை-27, 
வரட்டுபள்ளம் அணை-25, கோபி-12.20, எலந்தகுட்டை மேடு-9.60, கொடிவேரி 
அணை-11.20, குண்டேரிபள்ளம் அணை-3.20, நம்பியூர்-16, சத்தி-7, 
பவானிசாகர் அணை-4.80. அந்தியூரில் மழைக்கு இரண்டு கான்கிரீட் வீடுகள் 
சேதமடைந்தன.

