sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உற்சாகத்தை இழந்த பூப்பறிக்கும் திருவிழா

/

உற்சாகத்தை இழந்த பூப்பறிக்கும் திருவிழா

உற்சாகத்தை இழந்த பூப்பறிக்கும் திருவிழா

உற்சாகத்தை இழந்த பூப்பறிக்கும் திருவிழா


ADDED : ஜன 17, 2024 10:49 AM

Google News

ADDED : ஜன 17, 2024 10:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை சுற்று வட்டார பகுதிகளில், தை மாதத்தின் இரண்டாவது நாளில், பூப்பறிக்கும் திருவிழா நடக்கிறது.

நுாற்றாண்டாக நடக்கும் இந்த விழாவில், இளம்பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்-சிறுமியர், பெரியவர்கள் என பலரும், சுற்றுப்பகுதியில் உள்ள மலைக்கு சென்று ஆவாரம் பூப்பறித்து கொண்டாடுவர். வீட்டில் இருந்து தின்பண்டங்கள் எடுத்து செல்வர். மலையில் அதை பகிர்ந்துண்டு, பூப்பறித்தும், பாட்டுப்பாடியும், கும்மிடியத்தும் பொழுதை கழிப்பர். இந்த வகையில் தை மாத இரண்டாவது நாளான நேற்று, பூப்பறிக்கும் விழா நடந்தது. இந்த நாளில் பெரும்பாலான மக்கள் மணிமலைக்கு சென்று பூப் பறிப்பர். வழக்கமாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர். ஆனால், நேற்று நடந்த நிகழ்வில், நுாற்றுக்கும் குறைவான மக்களே, மலைக்கு சென்றனர். இதனால் களை கட்டும் விழா, உற்சாகத்தை இழந்தது.






      Dinamalar
      Follow us