sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

/

ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது


ADDED : ஜூன் 01, 2025 01:43 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதியில் உள்ள, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக துவங்கியுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு, www.skilltraining.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

திருப்பூர் ஐ.டி.ஐ., - 94990 55696, தாராபுரம் - 94990 55698, உடுமலை - 94990 55700 ஆகிய உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us