sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனப்பகுதி சாலையில் நடந்த துாய்மை பணி

/

வனப்பகுதி சாலையில் நடந்த துாய்மை பணி

வனப்பகுதி சாலையில் நடந்த துாய்மை பணி

வனப்பகுதி சாலையில் நடந்த துாய்மை பணி


ADDED : ஜூன் 30, 2025 04:21 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தி வனச்சரகத்துக்கு உட்பட்ட பண்ணாரி-திம்பம் சாலை, வனப்பகுதி வழியாக செல்கிறது.

இந்த சாலையோரம் சுற்றுலா பயணிகள், மக்கள், பிளாஸ்டிக் பாட்டில், பை, கண்ணாடி பாட்டில் மற்றும் குப்பையை வீசி செல்வது வழக்கமாக உள்ளது. இரை தேடி வரும் விலங்குகள் இவற்றை தின்பதால் உயிரிழப்பு அபாயம் நேரிடுகிறது. இந்நிலையில் இந்த சாலையோரம், 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மக்கள் மற்றும் பயணி-களால் வீசப்பட்ட குப்பையை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்-டனர்.






      Dinamalar
      Follow us