sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பயணியிடம் மொபைல் திருடியவர் கைது

/

பயணியிடம் மொபைல் திருடியவர் கைது

பயணியிடம் மொபைல் திருடியவர் கைது

பயணியிடம் மொபைல் திருடியவர் கைது


ADDED : மே 19, 2025 01:58 AM

Google News

ADDED : மே 19, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர் அன்டோ, 62; நாகபட்டி-னம்-ரஞ்சலகுடா இடையிலான டீ கார்டன் விரைவு ரயிலில் பய-ணித்தார்.

ஈரோடு ஸ்டேஷனில் ரயில் நின்றபோது, அவரது மொபைல்போனை காணவில்லை. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார். விசாரித்து வந்த போலீசார் இது தொடர்பாக, ஈரோடு-பவானி சாலை, கண்ணகி நகர் மகாலட்சுமி தியேட்டர் வீதியை சேர்ந்த சந்திரன் மகன் சக்திவேல், 23, என்ப-வரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us