sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆக.,6ல் மாவட்ட அளவில் பாக்கு சாகுபடி கருத்தரங்கு

/

ஆக.,6ல் மாவட்ட அளவில் பாக்கு சாகுபடி கருத்தரங்கு

ஆக.,6ல் மாவட்ட அளவில் பாக்கு சாகுபடி கருத்தரங்கு

ஆக.,6ல் மாவட்ட அளவில் பாக்கு சாகுபடி கருத்தரங்கு


ADDED : ஜூலை 25, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆக., 6 காலை, 10:00 மணிக்கு மாவட்ட அளவிலான பாக்கு சாகு-படி குறித்த கருத்தரங்கு நடக்க உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, கவுந்தப்பாடி, அந்தியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அதிகளவிலான விவசாயிகள் பாக்கு சாகுபடி செய்துள்ளனர்.

இதுபோன்ற விவசாயிகளும், பாக்கு சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளும் கருத்தரங்கில் பங்கேற்று பயன் பெறலாம். ரகங்கள், சாகுபடி முறைகள், களை மேலாண்மை, நீர் மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், அறுவடை தொழில் நுட்பங்கள், சந்தை வாய்ப்பு குறித்து நிபுணர்கள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் துறையினர் கருத்தரங்கில் பேசுகின்றனர். கூடுதல் விபரம் பெற, 94490 47484, 88835 02808 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, மைராடா வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us