sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விளக்க உரையுடன் குறள் கடைகளுக்கு உத்தரவு

/

விளக்க உரையுடன் குறள் கடைகளுக்கு உத்தரவு

விளக்க உரையுடன் குறள் கடைகளுக்கு உத்தரவு

விளக்க உரையுடன் குறள் கடைகளுக்கு உத்தரவு


ADDED : மே 14, 2025 01:31 AM

Google News

ADDED : மே 14, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், இதர நிறுவனங்கள் தமிழில் திருக்குறள், விளக்க உரையுடன் எழுத, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கான வெள்ளி விழாவின்போது உத்தரவிடப்பட்டது.

தினமும் ஒரு குறள் என்ற அடிப்படையில், பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன் பெறும் வகையில், அனைத்து தொழிலாளர்களும் அறியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

இதுபற்றி வேலையளிப்போர் அமைப்புகளிடமும், தொழிலாளர் நிறுவனங்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us