sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாய்களால் ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம்

/

நாய்களால் ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம்

நாய்களால் ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம்

நாய்களால் ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம்


ADDED : மே 10, 2025 01:45 AM

Google News

ADDED : மே 10, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரம், குண்டடம், மூலனுார் பகுதிகளில், வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலியாகின. ஆடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் எட்டு விவசாயிகளுக்கு, 2.82 லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரண காசோலையளை, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி வழங்கினார். தாசில்தார் திரவியம் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us