sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

/

மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஜூலை 02, 2025 01:13 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகரில் மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில், கடைக்காரர்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் மணிக்கூண்டை அடுத்த எல்லை மாரியம்மன் கோவில் அருகே சத்தி ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள், பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் நேற்று அகற்றினர்.






      Dinamalar
      Follow us