sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மக்களை அச்சுறுத்திய நாய்களை பிடித்த ஊழியர்கள்

/

மக்களை அச்சுறுத்திய நாய்களை பிடித்த ஊழியர்கள்

மக்களை அச்சுறுத்திய நாய்களை பிடித்த ஊழியர்கள்

மக்களை அச்சுறுத்திய நாய்களை பிடித்த ஊழியர்கள்


ADDED : ஜூலை 25, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில், நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, பெரியார் நகர் பகுதியில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சு-றுத்தி வந்தன. எனவே, நாய்களை பிடிக்க வேண்டும் என, மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் முறையிட்டனர். அதன்-படி, பெரியார் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த, 10க்கும் மேற்பட்ட தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பிடித்தனர். பின், சோலாரில் உள்ள கருத்தடை மையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், மாநகரில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us