sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓடும்போது தீப்பிடித்த கார் மகளுடன் தப்பிய ஆசிரியர்

/

ஓடும்போது தீப்பிடித்த கார் மகளுடன் தப்பிய ஆசிரியர்

ஓடும்போது தீப்பிடித்த கார் மகளுடன் தப்பிய ஆசிரியர்

ஓடும்போது தீப்பிடித்த கார் மகளுடன் தப்பிய ஆசிரியர்


ADDED : மே 30, 2025 01:02 AM

Google News

ADDED : மே 30, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் :குண்டடத்தை சேர்ந்தவர் அன்புமணி, 45; அரசுப்பள்ளி ஆசிரியர். தேனியில் உள்ள மூத்த மகள் வளைகாப்புக்காக, இளைய மகள் நித்யா, சக ஆசிரியர்கள் மகேஷ், சாந்தி ஆகியோருடன், வாடகை ஹூண்டாய் காரில் நேற்று மதியம் சென்றனர்.

தாராபுரத்துக்கு முன்பாக உள்ள தனியார் கல்லுாரி அருகே சென்றபோது, எதிர்பாராத

விதமாக ரேடியேட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் காரின் முன் பகுதியில் புகை வந்தது. அதிர்ச்சி அடைந்த டிரைவர் சொர்ணகுமார், 42, உடனடியாக நிறுத்தி, அனைவரையும் இறங்க செய்தார். சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

சாலையில் கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலின்படி சென்ற தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.






      Dinamalar
      Follow us