sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாலிபர் போக்சோவில் கைது

/

வாலிபர் போக்சோவில் கைது

வாலிபர் போக்சோவில் கைது

வாலிபர் போக்சோவில் கைது


ADDED : ஜூலை 15, 2024 12:48 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி வலசு, கோவலன் வீதியை சேர்ந்த தங்கவேல் மகன் பவின், 24; ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை திரு-மணம் செய்துள்ளார்.

சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தகவல-றிந்த குழந்தை நல குழுவினர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். பவின், அவரது குடும்பத்தினர் மீது, போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் என இரு பிரி-வுகளில் வழக்குப்பதிந்த போலீசார், பவினை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us