sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

/

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி


ADDED : ஜூலை 15, 2024 12:52 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில், நேற்று முன்தினம், ௧,020 கன அடி தண்ணீர் வெளியேறியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் தடுப்பணையில் குளிக்க, பரிசல் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை, 450 கன அடி தண்ணீர் வெளியேறியது. இதனால் காலை, 8:30 மணிமுதல், தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். வார விடுமுறை என்பதால், ஏராளமான வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொட்டும் அருவியில் குளித்து, சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்தனர்.






      Dinamalar
      Follow us