sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பணம் பறிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது

/

பணம் பறிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது

பணம் பறிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது

பணம் பறிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது


ADDED : ஜூன் 22, 2024 01:11 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம், என்.காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சந்த்ரு, 32; திருப்பூரில் பனியன், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றார்.

கடந்த, 15ம் தேதி இரு கார்களில் வந்த ஐந்து பேர், வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, அவரது வருமானம் குறித்து கேள்வி எழுப்பினர்.சந்தேகமடைந்த சந்த்ரு, உள்ளூர் போலீசாருக்கு போன் செய்ய முயன்றார். அவரை தடுத்த கும்பல் பணத்தை தராவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். அதேசமயம் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வந்ததால், காரில் ஏறி தப்பி சென்றனர். இது தொடர்பாக நான்கு பேரை, ஊதியூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருப்பூர், வெள்ளியங்காடு முருகன், 37; திருப்பூர், தட்டான் தோட்டம் குமார், 29, ஆகியோரை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆ-ஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us