sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரு குழந்தைகளுடன் பெண் மாயம்

/

இரு குழந்தைகளுடன் பெண் மாயம்

இரு குழந்தைகளுடன் பெண் மாயம்

இரு குழந்தைகளுடன் பெண் மாயம்


ADDED : மே 29, 2025 01:42 AM

Google News

ADDED : மே 29, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி இரு குழந்தைகளுடன் பெண் மாயமானார்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்தவர் குமுதா, 27. இவருக்கு விக்னேஷ், 11, என்ற மகனும், மோக்ஷிதா, 7, என்ற மகளும் உள்ளனர். கணவர் சென்றாயனுடன், 38, ஏற்பட்ட கருத்து

வேறுபாடால், கடந்த நான்கு ஆண்டுகளாக, அவரை விட்டு பிரிந்து, கவுந்தப்பாடியில் உள்ள உறவினர் வீட்டில், தனது இரு குழந்தைகளுடன், குமுதா வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த, 15ம் தேதி முதல், குமுதா, தனது இரு குழந்தைகளுடன் மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரின் உறவினர் பிரகாஷ், 26, என்பவர் கொடுத்த புகார்படி,

கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us