sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

/

ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு


ADDED : ஜூலை 25, 2024 01:20 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி மேற்கு தெருவை சேர்ந்தவர் பூபதி அங்கமுத்து, 42; நுாற்-பாலை தொழிலாளி.

நேற்று, பவானி பழைய பாலம் அருகில் காவிரியாற்றில் குளிக்க சென்றார். அப்போது, ஆழமான இடத்துக்கு சென்ற பூபதி அங்கமுத்து, ஆற்றில் மூழ்கி இறந்தார். தகவலறிந்த பவானி போலீசார் சம்-பவ இடத்துக்கு சென்று, பிரேதத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us