ADDED : ஜூன் 11, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; மூங்கில்துறைப்பட்டு அடுத்த மணலுார் பகுதியில் நேற்று வடபொன்பரப்பி போலீசார், ரோந்து சென்றனர்.
அப்போது ஏரிக்கரையில், மேல்சிறுவலுார் கூட் ரோட்டை சேர்ந்த அலாவுதீன், 63; மைக்கேல்புரத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அந்தோணி ராஜ், 40; அந்தோணியார் நகரை சேர்ந்த அந்தோணி சாமி மகன் அலெக்சாண்டர், 41; ஆகியோர் சூதாடி கொண்டிருந்தனர்.
தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.