sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போலீசாரை மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

/

போலீசாரை மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

போலீசாரை மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

போலீசாரை மிரட்டிய 3 வாலிபர்கள் கைது


ADDED : பிப் 29, 2024 10:55 PM

Google News

ADDED : பிப் 29, 2024 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், - திருக்கோவிலுார் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் முதுநிலை காவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கடந்த 28ம் தேதி இரவு 11:40 மணியளவில் வடக்கு நெமிலி கூட்ரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் மகன்கள் கவியரசன்,29; பிரசாத்குமார்,32; கண்ணன் மகன் பிரபாகரன்,30; ஆகியோர் சாலையின் நடுவே தார் டிண்ணை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். இது குறித்து கேட்ட சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மூன்று பேரும் சேர்ந்து திட்டி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து முதுநிலை காவலர் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து கவியரசன், பிரசாத்குமார், பிரபாகரன் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us