sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவியை தாக்கியகணவன் மீது வழக்கு

/

மனைவியை தாக்கியகணவன் மீது வழக்கு

மனைவியை தாக்கியகணவன் மீது வழக்கு

மனைவியை தாக்கியகணவன் மீது வழக்கு


ADDED : ஜன 09, 2024 10:31 PM

Google News

ADDED : ஜன 09, 2024 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, -அக்கராயபாளையத்தில் மனைவியை தாக்கி மிரட்டிய கணவன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ் மனைவி நதியா,35; இருவருக்கும் திருமணமாகி 19 வருடங்களான நிலையில், கணவன் துரைராஜ் பலருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி நதியாவை தாக்கி, வீட்டை விட்டு செல்லுமாறு கூறினார். இல்லையெனில் துாக்கு போட்டுக்கொள்வேன் என மனைவியை துரைராஜ் மிரட்டியுள்ளார்.

நதியா அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் ரங்கசாமி மகன் துரைராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us