sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

/

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு


ADDED : ஜன 09, 2024 10:31 PM

Google News

ADDED : ஜன 09, 2024 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, - கச்சிராயபாளையம் அருகே மதுபாட்டில் விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கச்சிராயபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா என்பவர் வீட்டிற்கு பின்புறமாக மதுபாட்டில் விற்றது தெரிந்தது. ராஜா மீது வழக்குப் பதிந்து, அவரிடமிருந்த 48 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us