sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கருகும் நெற்பயிர்கள்

/

கருகும் நெற்பயிர்கள்

கருகும் நெற்பயிர்கள்

கருகும் நெற்பயிர்கள்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஏரி பாசன கால்வாய் மூடப்பட்டு நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடுவனுாரில், நான்கு வழி சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. ஏரிக்கரையில் சாலை அமைக்கும் போது, அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாயை மூடியதால், ஏரி பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. ஏரியின் உபரி நீரை திறந்து விட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




    • Dinamalar Events


    Dinamalar